1.பரிதாபமான காய்-------------------------'பாவ'க்காய் 2.காய்ச்சல் வந்த காய் --------------------'சுர'க்காய் 3.இரக்கம் மிகுந்தது ----------------------- 'கருணை'க் கிழங்கு 4..மழைக்கு உதவும் ----------------------- ' குடை' மிளகாய் 5.போதை தரும் காய் --------------------- 'பீர்' க்கங்காய் 6.போலீசுக்கு பிடித்தது ------------------- 'பீட்''ரூட் 7.அசைவ காய் ------------------------------'மு ட்டை'கோஸ் 8.எங்கும் நிற்காத காய் ------------------தேங்காய் 9.முருகனுக்கு பிடித்தது ----------------சர்க்கரை'வ ள்ளி '0.குத்தும் காய் -----------------------------'முள்' ங்கி 11.அரசனுக்கு பிடித்தது -----------------'சேனை' கிழங்கு 12.சிடு சிடு என்று இருப்பது -------------'கோவக் காய் 13.ஒன்றுமே இல்லாத காய் ------------'காலி' பிளவர் 14.சனிக்கு பிடித்தது ------------------------பூ'ச ணி ' 15.வீட்டைத் திறக்கும் காய் ------------'கீரை jayasala42 The previous mail on the subject may be treated as cancelled jayasala 42