>> வாடா மல்லிக்கு வண்ணம் >> உண்டு வாசமில்லை, >> வாசமுள்ள மல்லிகைக்கோ >> வயது குறைவு. >> >> வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை, >> கொம்புள்ள மானுக்கோ >> வீரம் இல்லை. >> >> கருங்குயிலுக்குத் >> தோகையில்லை, >> தோகையுள்ள மயிலுக்கோ >> இனிய குரலில்லை. >> >> காற்றுக்கு >> உருவமில்லை >> கதிரவனுக்கு நிழலில்லை >> நீருக்கு நிறமில்லை >> ⚡ நெருப்புக்கு ஈரமில்லை, >> >> ஒன்றைக் கொடுத்து >> ஒன்றை எடுத்தான், >> >> ஒவ்வொன்றிற்கும் காரணம் >> வைத்தான், >> >> எல்லாம் இருந்தும் >> எல்லாம் தெரிந்தும் >> கல்லாய் நின்றான் >> இறைவன். >> >> எவர் வாழ்விலும் நிறைவில்லை, >> >> எவர் வாழ்விலும் குறைவில்லை, >> >> புரிந்துகொள் மனிதனே >> அமைதி கொள் !!!! >> >> -படித்ததில் பிடித்தது. >> >> >> பொய் சொல்லி தப்பிக்காதே, >> >> உண்மையை சொல்லி மாட்டிக்கொள், >> >> -பொய் வாழ விடாது ! >> >> -உண்மை சாக விடாது ! >> >> - விவேகானந்தர் >> >> >> இதயம் சொல்வதை செய் >> வெற்றியோ >> தோல்வியோ >> அதை >> தாங்கும் சக்தி >> அதற்கு மட்டும் தான் உண்டு >> >> -விவேகானந்தர் >> >> >> தன்னை அறிந்தவன் >> ஆசை பட மாட்டான் >> >> உலகை அறிந்தவன் >> கோவ பட மாட்டான் >> >> இந்த இரண்டையும் >> உணர்ந்தவன் >> துன்ப பட மாட்டான் >> >> -பகவத் கீதை >> >> >> யார் என்ன சொன்னாலும் >> >> உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே >> >> ஒரு சமயம் நீ மாற்றினால் >> >> ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் >> >> -கண்ணதாசன் >> >> >> வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால், >> >> நல்ல நண்பர்கள் தேவை >> >> வாழ்நாள் முழுவதும் >> வெற்றி பெற வேண்டுமானால், >> >> ஒரு எதிரியாவது தேவை >> >> - A.P.J.அப்துல்கலாம் >> >> >> >> ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட , >> >> தோற்பது எப்படி என்று யோசித்து பார் , >> >> நீ >> ஜெயித்து >> விடுவாய் >> >> -ஹிட்லர் >> >> அவமானங்களை சேகரித்து வைத்துக்கொள் >> >> வெற்றி உன்னை தேடி வரும் >> >> - A.R.ரகுமான் >> >> >> தோல்வி உன்னை துரத்துகிறது என்றால் >> >> வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம் >> >> - நெப்போலியன் >> >> >> கோவம் என்பது >> பிறர் செய்யும் >> தவறுக்கு , >> >> உனக்கு நீயே >> கொடுத்து கொள்ளும் தண்டனை , >> >> - புத்தர் >> >> >> விதைத்தவன் உறங்கினாலும் >> விதைகள் >> உறங்குவது இல்லை!!! >> >> - காரல் மாக்ஸ் >> >> >> வெற்றி இல்லாமல் >> வாழ்கை இல்லை, >> >> வெற்றி மட்டுமே >> வாழ்கை இல்லை, >> >> - பில்கேட்ஸ் >> >> >> வெற்றிகளை சத்தித்தவனின் >> இதயம் >> >> பூவை போல் மென்மையானது >> >> தோல்வி மட்டுமே சந்த்தித்தவனின் >> இதயம் >> >> இரும்பை விட வலிமையானது >> >> - விவேகானந்தர் >> >> >> நீ பட்ட துன்பத்தை விட >> >> அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது >> >> - விவேகானந்தர் >> >> >> தோல்விக்கு இரண்டு காரணம் >> >> ஓன்று >> >> யோசிக்காமல் செய்வது >> >> இரண்டு >> >> யோசித்த பின்னும் >> செய்யாமல் இருப்பது >> >> - ஸ்ரீ கிருஷ்ணர் >> >> >> >> பெண்கள் இல்லை என்றால் >> >> ஆண்களுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லை >> பெண்களே இல்லை என்றால் >> >> ஆறுதலே தேவை இல்லை >> >> -சார்லி சாப்பிளின் jayasala 42 __._,_.___