Re: Eppadi Irukkeenga?... நன்றி. பரவாயில்லை . அம்மா அப்பா நன்றாக இருக்கிறார்களா ? நான் இனிமேல் தான் பேச வேண்டும்.
Re: Eppadi Irukkeenga?... இல்லை ஓவியா இ.பா வும் இ. வாலும் வெளியே சென்றுவிட்டார்கள். நானும் பணிப்பெண்ணும் தான். சாதம் , கீரை கூட்டு மற்றும் தயிருடன் முடித்துக்கொண்டு, இரவு உணவை பலமாக செய்ய வேண்டும்.
Re: Eppadi Irukkeenga?... ஒ, மிக்க நலம். நன்றி. இந்த பேச்சு தானே அவர்களுக்கும், நமக்கும் பெரிய ஆறுதல்.. உங்கள் ஊர் வீரத்துக்கு பெயர் போனதாயிற்றே? சொந்த வீர வரலாறு இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன்...
Re: Eppadi Irukkeenga?... Vijee, kichadi mela ulla anda cashews enakku dan yaarum potti podadinga am your best friend :rotfl cheena vidumurai pathi tagavalukku nanri oru kelvi vijee, avanga ellarum ore madiri iruppangale, eppadi difference kandupidipanga?
Re: Eppadi Irukkeenga?... iniya pathi, chinnanchiru ulagam.... arumaiya irukku oviya avargale....:thumbsup
Re: Eppadi Irukkeenga?... எந்த ஊர் என் சொந்த ஊர் ....(பெண்களுக்கு சொந்த ஊர் என்று ஒன்று உண்டா சொல்லுங்கள்? ) நெல்லை என் மனதிற்கினிய ஊர் என்றாலும் மதுரையைத்தான் சொந்தமாக கொள்ளவேண்டும் . என்ன வீரம் ....இயல்பிலேயே நான் சற்று தைரியசாலி தான்.(மதுரையாச்சே:yes: !) குறிப்பிடும்படி நிகழ்வுகள் இல்லை. மன்னிக்கவும்.
Re: Eppadi Irukkeenga?... anbulla sssaustin, ha ha , ellarum onna pesum podhu, adhula panu ethukanumnu oru aasai aana , naan irukaradhu, california la bangalore, enakku pidikkum, adanala IL la padivu pannum podhu, appadi potukitten naan velai pannala sss, chumma vetti dan
Re: Eppadi Irukkeenga?... ஒ, சரி சரி.. இரவு உணவை முடிவு செய்தாகிவிட்டதா? உங்கள் blog இரண்டையும் படித்தேன். ரசித்தேன் . அங்கு வந்து கருத்து தெரிவிக்கிறேன். சிங்கப்பூர் ஸ்விங்-இல் பார்க்கும்போது கூட கொடி போலத்தான் இருந்தீர்கள். சிறிது நேரம் அது உங்கள் blogதானா என்று சந்தேகித்துக் கொண்டே இருந்தேன். அதுசரி. வீரம் ஒரு பாதுகாப்புக்குத்தான். நன்றி, புஜ்ஜி..
Re: Eppadi Irukkeenga?... ஒ, புஜ்ஜி.. நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க. இல்லைன்னா தினமும் இப்படி odd டைம்-ல எப்படி ஆன்லைன்-ல இருக்கமுடியும்-ன்னு?
Re: Eppadi Irukkeenga?... வாங்க பஜ்ஜி ....(புஜ்ஜி) (கல்லூரியில் சில நண்பர்கள் என்னை அழைக்கும் செல்லப் பெயர்) உங்களுக்கு நிறைய முந்திரியை முழுதாக நெய்யில் வறுத்துப் போட்டு கிச்சடியில் சேர்த்து தனியாக வைத்துள்ளேன். சாப்பிடுங்க. இங்க வந்து 2 வருடம் போல் கஷ்டப்பட்டேன் . ஆபீஸில் என் மேலதிகாரி முகம் கூட நினைவு இருக்காது . இப்போது பழகி விட்டது. 10 வருடம் ஓடிவிட்டதே.