un siru muga sulipum en mandhai pisaya kathrukiren un anbu parvaikaga.... en jeevan ellam vizhyil thekki valiyum kannirodu!!!!!!!!!!!!!!!!
கண்ணீரோடு உங்கள் கண்கள் காண அழகோ??? அதுதான் அழ விட்டுப் பார்கிறாரா?? விழி துடைக்க விரைவில் வரும் அந்த மலர்ந்த முகம்.. புன்னகை தேக்கி அழகு வரிகள் பார்கவி
வழியும் கண்ணீரோடு விழியில் தேக்கி நிற்கும் அன்போடு வெளியில் நிற்கும் இணைப் பறவைக்காய் காத்திருக்கும் உங்கள் துடிப்பு விரைவில் சந்தோசப் பார்வையாய் மாறும். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் கவிச் சேவை
ஆழமான வரிகள் பிரனா... நீங்கள் தேடும் விழிகள் விரைவில் உங்களை நாடும் அப்பொழுது வழியும் கண்ணீர் ஆனந்தமாக