DEAR IL FRIENDS, I AM ENDING THIS TAMIL POEM ABOUT FATHER and i was very much touched by this song. this was the title song of one of our local tamil drama. hope all of you also will enjoy reading and feel the love. with warm regard mrs.santha:wave பிதா மனமே பிதா மனமே மாதா பிதா குரு தெய்வம் இதை மறந்தவர் வாழ்வில் இல்லை இன்பம் தந்தையை பார்த்து மகன் பாடுகிறான் உன் கை பிடித்து நடக்க தெரிந்தேன் உன் சொல் கேட்டு உலகை மறந்தேன். பிதா மனமே பிதா மனமே. தாயின் சுமையோ ஒரு பத்து மாதம் தந்தையின் சுமையோ ஆயுட் காலம் ஒரு ஆயுட் காலம். பிதா மனமே பிதா மனமே.