Thank u for sharing such a superb kavithai... Enjoyed reading each and every line... Smile it cost nothing...matravargaluku sirippai parisai tharuvomey... excellent poem...
Dear Nandam Sir, Ungaludaiya ella haikoo kavidhaigalayum padithen, rasithen, arumai. samudhaya kavidhai miga arumai.
ஓ இளைஞனே!!! தேனீக்கள் ஓய்ந்தால் தேன் இல்லை நீ ஓய்ந்தால் தீ இல்லை உங்கள் பெற்றோரை அனாதை ஆக்காதீர்கள் அன்னை தெரசா இல்லை.. தோட்டம் அழித்து வீடு கட்டினான் தொட்டிஇல் செடி... முன்னேற்றம்- முயற்சிஇன் முழு பயன்! கண்ணீர்- இன்ப துன்ப அடையாளம்! வறுமை- வழி தெரியாதோரின் வாழ்விடம்! களவு- கையாலாகதனத்தின் கடைசி கட்டம்! நாகரிகம் - வாழ்க்கை வளர்ச்சி வசதி! நிர்பந்த கல்யாணம் - அனுமதிக்கபட்ட கற்பழிப்பு! விலைமகள் - எதையும் தாங்கும் இதயங்கள்! விலைமகன்- சீதனம் வாங்கி! இப்படிக்கு நந்தம் :coffee
மேகம் கருப்பாய் இருக்கிறதாம் அழுதுகொண்டிருக்கிறது..... மழை!!! அரசு பேருந்து... கண்ணாடியில் நோட்டீஸ் ஒட்டாதீர் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது சூடு வெளியில் சூடு என்று ஆட்டோவில் ஏறினேன் ஆட்டோகாரனும் வைத்தான் சூடு மீட்டருக்கு அம்மா அன்பு என்ற தலைப்பில் கவிதை எழுதச் சொன்னார்கள் அம்மா என்று எழுதினேன்... அதையே அம்மா கேட்டிருந்தால் இன்னும் சுருக்கமாக சொல்லியிருப்பேன் "நீ" என்று... காலை சூரியன் ஓளியில் அழகான வீடு வாசல் கேட்டில் அழுக்கான பால் பை... ஆண் பிணத்தின் இடுப்பு துணியை ப்ரோகிதர் உருவ கண் மூடி அழும் பெண்கள்... மூன்று நிமிட மௌன அஞ்சலியில் யாருக்கோ வாயு தொல்லை... இப்படிக்கு நந்தம்