Comedy கவிதை... நெருப்பின் மறு பெயர் தீ... . . . அழகின் மறு பெயர் நீ... . . . சிரிப்ப பாரு .!.! . . . நாளைக்கு வேற ஜோக் சொல்லுறேன்... ஓகே வா... சிந்தனை கவிதை.... இந்த கால அதிசயம்!!! இதயங்களை... புதைத்து விட்டு ... உயிர் வாழும் மனிதர்கள்!!!... ஒரு குழந்தையின் கவிதை... அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்... அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன்... அவள் என்னை முத்தமிடும்போது சொல்ல நினைக்கிறேன்... ஆனால் சொல்ல முடியவில்லை!!! கடவுளே... ஏன் எனக்கு சீக்கிரம் பேசும் சக்தியை கொடு... அவளை ''அம்மா" என்றழைக்க... The Feelings of a THREE MONTH OLD BABY!.!.! சமுதாய சிந்தனை... அடிக்கிற தண்ணிக்கு (Wines) ஆங்கங்கே கடை இருக்கு ஆனால்... குடிக்கிற தண்ணிக்கு தவமிருக்கின்றன குடங்கள்.. மெழுகுவர்த்தி... அழுதுகொண்டே இருப்பேன் நீ.... அணைக்கும் வரை... அடடே... பேருந்து பயணத்தில் இயற்கை அழகை ரசிக்க முடியவில்லை... நடத்துனரின் சில்லறை பாக்கி... இப்படிக்கு நந்தம் :coffee
dear nanthaam edhi cholla edha vida. ellame karuththukkaruvoolangal. the poem about the child is super!! keep it up!:thumbsup with love pad
Dear Nantham, Excellent, friend. A IL site vairamuthu I should call you. All the kavidhais are good. Particularly the last one. Andal
Hi all, Thanks for ur comments... Andal, i am man not lady vairamuthu as you mentioned. Regards Nantham