இல்லத்தில் அரிசிப் பானைஉறையுமிடமாகும். தினமும் அரிசிப் பானையில் (அரிசி உள்ள பாத்திரத்தில்) ஒரு தாமரை மலரை வைத்து மறுநாள் அதனைப் பசுவிற்கோ, யானைக்கோ (யானைக்கு நிறைய மலர்கள்!) அளித்து வர பணவரவு பெருகிக் கஷ்டங்களுக்குத் தீர்க்கமான தீர்வேற்படும்.