[FONT="] [/FONT]மோர் [FONT="],more ,[/FONT]मोर![FONT="] [/FONT]மோர்![FONT="] [/FONT]பசுவின் கருணையால் [FONT="],[/FONT]நமக்கு கிடைக்கும் பானம்[FONT="], [/FONT]நீரின்றி அமையாது இந்த உலகெனின் [FONT="], [/FONT]இந்த மோரின்றி அமையாது கோடை காலம்![FONT="] [/FONT]मोर![FONT="] [/FONT]இந்த மோர்[FONT="],[/FONT]அழகானது[FONT="], [/FONT]தோகை விரித்து அசைந்தாடுவது[FONT="], [/FONT]வர்ணஜாலம் நிறைந்தது[FONT="], [/FONT]கண்டவர் கண்ணை நிறைப்பது[FONT="], [/FONT]தேசியப் பறவை என கர்வம் கொண்டது![FONT="] more ! [/FONT]இது முடிவற்றது[FONT="],[/FONT]வார்த்தையிலும்[FONT="],[/FONT]வாழ்க்கையிலும்![FONT="] [/FONT]உச்சரிக்கும் சொல் ஒன்று[FONT="],[/FONT]அர்த்தம் வேறு[FONT="],[/FONT]வேறு [FONT="],[/FONT]மொழிகளில் ![FONT="] [/FONT]இதில் எந்த மோரையாவது தவிர்க்க இயலுமோ
அன்புள்ள தீபா, பன்மொழிப் புலமை வாய்ந்த ஒரு கவிஞனரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி தோழி. என்னே உங்கள் சிந்தனை???? இதற்கு எந்தன் வந்தனை. மூன்று மோர்களுமே முக்கியமானவை. இன்னும் இது போல கவிதைகள் வேண்டும் மோர் (இது உங்க மூணாவது மோர்)
மோர் என்ற ஓர் சொல்லுக்கு இதனை பேரா எனக்கு பிடித்தது போர் அடிக்காத என் வண்ண மயில் मोर! மோர்! எனக்கு மட்டும் எப்போதுமே NO more.....ஜல்ப்பு:crazy அதன் பின் வேண்டும் மீண்டும் மீண்டும் [FONT="]more ![/FONT] உங்கள் கவிதை ஜோர் ஜோர்
சரோஜ், வேடந்தாங்களில் இதுவும் ஒரு பறவை தானே. சித்திரப்பூ படங்களிலே தொன்மையானது சரோஜின் பதிப்புகளில் இடம் பெற்றதுவே. thanks saroj.