தேவைக்கதிகமாய் பணம்! என்ன செய்வதென்று தெரியவில்லை! மறைத்து வைத்தேன் பூமிக்கடியில்! இன்றோ! நானும் அங்கே! அதன் அருகில்! இருந்தும் முடியவில்லை! அதை அனுபவிக்க!:drowning
முதலில் மனிதன் வேலை செய்து பணம் சம்பாதித்து தன தேவைகளை பூர்த்தி செய்து கொண்டேன்..... இன்றோ பணம் சம்பாதிபதையே அவன் வேலையாக கொள்கிறான் ... தேவைகள் பூர்த்தியாகாமல் சாகிறான் அருமையான கவிதை யாம்ஸ்
நமக்காகவும் நம்மை சுற்றி உள்ளவர்கல்லுக்காகவும் வாழ்த்த காலம் மாறி, பணத்துக்காக வாழும் காலம் ஆகிவிட்டது இப்போது, பணம் நம் கடைசி வரை வராது என்று அறியாமலே.
நன்றி ராம்! நீ சொல்வது அனைத்தும் வாஸ்த்தவமே! மனிதர்கள் தான் மாறுவதாய் இல்லை! பணத்தை அவர்கள் துரத்த வாழ்க்கை எங்கோ ஒடிகிறது அவர்களை விட்டு!