உன்னை நாடி வந்தேன் உன் வாசல் தேடி வந்தேன் முதல் பார்வையில் உள்ளத்தை தொலைத்து நின்றேன் ....நீ என்னிடம் இழந்த இதயத்துடன் ! அன்பு கடலில் மூழ்கடித்தாய் பாச மழையில் நனைவித்தாய் நேச கரங்களால் அரவணைத்தாய் காதல் பார்வையில் குளிர்வித்தாய் என்னை இன்பத்தில் திணரடித்தாய் பிரியும் நாளில் வலியில் நின்றாய் சிரிப்பை கொண்டு கண்ணீரை மறைத்தாய் வார்த்தைகள் அற்ற மௌன ஸ்பரிசம் ஆறா பிரிவு துயரை பறைசாற்றினும் புன்னகைத்தே விடைபெற்றோம் மீண்டும் சந்திக்கும் நாளை ஆவலுடன் நம்பிக்கையோடு எதிர்பார்த்தே !
I respect the people those who have the talent of writing poems and writing stories. Because everyone can not do that. Very nice kavithai.
superunga kaaththirukka solliyaa tharanum namakku (india la queue la ninnae retire aanavanga romba paeru)