மாமரப் பிள்ளையார் :- கேட்டை நட்சத்திரம் தோறும் விநாயகருக்கு விபூதிக் காப்பிட்டு மூன்று ஏழைச் சுமங்கலிகளுக்கு உணவு, உடையளித்துவர பகைமை பொறாமையால் நின்று போன / பாதிக்கபட்டுள்ள வியாபாரம் சீர் பெறும். விரக்தியால் உருவாகும் தற்கொலை மனப்பான்மை தணிந்து வாழ்வில் உறுதி ஏற்படும் ; அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் தணியும்.