சாலையோரத்தில் கீழே கிடக்கும் கற்களைக் கண்டாலே ஒதுங்குபவர்கள் , கலங்கி நிற்கும் வாழ்விழந்த ஜீவன்களையா , இல்லை வலுவிழந்த மனங்களையா கண்டுகொள்வார்கள் !! இல்லவே இல்லை ! மனித நேயம் மனிதருள் மரத்துவிட்டது மற்புதிரில் மறைந்திருக்கும் கல் போல !
Thanks for ur reply!! I am Just a beginner in writing kavithais so it may lack something and looks prosaic! I will try to improve myself.