நண்பர் ஜே வீயை அடுத்து நீ பின்னூட்டம் கொடுக்க வந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் அவர் காற்று உன் பின்னூட்டத்தில் வெகு பலமாய் வீசுகிறது. அவர் சொன்னது கூடப் புரிந்து விட்டது. நீ சொன்னது??? :confused2::confused2: மீந்ததை தான் கொடுத்தேன். அவள் பற்றி நினைவுகள் இல்லாமல் மிச்சம் இருந்த சொச்ச மனதை. தவறு அதுதானோ?? நன்றி ரோஜா
மிக்க நன்றி வைஷூ. என்ன ஆனாலும் ஒரு வரிக்கு மேல் பதில் தர மாட்டேன் என் இருக்கும் உன் வைராக்கியம் எனக்கு ரொம்ப பிடித்தம் மா.
அன்புள்ள லதா, அவள் போகிறாள் எனும் போதே உயிரே போய் விடும். இதில் சந்தோசம் மட்டும் மிச்சம் இருக்குமா என்ன?? கருத்து சொன்ன தோழிக்கு நன்றிகள் பல
மனம் கொத்தி போனவள் காயப்பட்டு வந்தால் மறுக்க மனம் தான் வாராது உண்மையான காதலாயிற்றே. அருமை கண்ணம்மா . ganges
Veni Mohan, வரிகள் யாவும் வைரமாய் மின்னுகின்றது!! :bowdown மனதிற்கு பிடித்தவர்களை காயப்படுத்தி பார்ப்பது மரண வேதனை!!