விமானத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட பொட்டலச்சோறு அவமானப்படுத்தியது அன்று தாய் மண்ணில் பிச்சை எடுத்துப் பிழைத்து இன்று வெளி மண்ணில் அகதியாய் வந்த ஊனனுக்கு -முத்தாசென் கண்ணா
அன்புள்ள Mccian, இறக்கும் நிலையிலும் இரந்துன்பது இழி செயல்தான் என்பதை மண் வாசனையின் மனம் உணர்த்தியது. மானம், அவமானம் என்பது மனிதர்களின் இயல்புதானே... நல்ல கருத்துள்ள கவிதை.