மச்சான் மனசு வெள்ள புள்ள சும்மா இருக்க புள்ள, சுமந்துக்க என் நினைவுகள புள்ள, நா கூட வர்ரேன் கை பிடிச்சு புள்ள, வாய்க்கா வரப்போரம் வாழ மரம் புள்ள, கூட மா, பலா, தென்னையும் தான் புள்ள, வாழ்ந்திடுவோம் வானுயர சேர்ந்து தான் புள்ள, கோடி வீட்டு கெழவி ஆச்சர்யத்துல பொக்க வா தெறக்க, புள்ள, பொசுக்குனு வந்திடு மச்சான் மனசு பொசுங்கி போகும் முன்னே, புள்ள.......
நெனவு தெரிஞ்ச நாள் முதலா என் நெனவேல்லாம் நீதானே மச்சான் கை பிடிச்சு நீ கூட வந்தா, காடென்ன மேடென்ன மச்சான் கானுமெடம் எல்லாமே சொர்கம்தானே மச்சான் வானுயர வாழ வெப்ப, வாக்குவாதம் அதுல இல்ல, மச்சான் உன் மனசு பொசுங்க விடுவாளா இந்த புள்ள வந்துருவேன் உன்னோட.. வாழ்க்கையோட கடைசி வரை... (பாட்டுச் சத்தம் கேக்கலியா, என் பாட்டுச் சத்தம் கேக்கலியா??)
Dear Nats, super. vaaikka neeroda jala jalappum, vazhai maa thennai kootamum, kaavalukku pokkaivaai kizhaviyum, oru Bharathirajavin gramathu seena appidiye kondaanthutteenga. nalla irukku. ganges
சும்மா இருந்த என் மனசுக்குள்ள சங்க ஊதி கெடுத்த புள்ள கைப்புள்ள ஆனேன் புள்ள உன் கைக்குள்ள இந்த வெள்ள(சாமி) சாமி என் வெள்ளச் சாமி சத்தியமா நீ வெல்லந்தே சாமி உன் கோனுயர மனந்தான் சாமி நா இருக்கும் கோயில் சாமி பொசுக்குனு நா வர சாமி அந்த பொக்கைவாய் கெழவியும் சாமி கூட வர கெளம்பிட்டா சாமி போக்கு காட்டி வழிய மாத்தி சாமி வந்திட்டேன் வாய்கால் வரப்பு ஓடி பொங்குது இப்போ என் மனசும் சாமி இந்த பூவழகி முகம் பார்த்து நீ பூரிச்ச அழகு பார்த்து ........
naangalam pakka than class aanaa pakka local... apadi thaana nats...:biglaugh:biglaugh:biglaugh Nalla irukku neenga, veni ka n saroj ka ezhuthiyathu...
ஏனுங்க மச்சான் இப்படி கெடந்து கரையறீங்க? சித்ரிமான கிளி கை சேர்ந்து காலமாச்சே, காடென்ன மேடென்ன நாடே விட்டு நம்பி வந்தாச்சே, அப்பறமெதுக்கு கேள்வி? :biglaugh Supera iruku Nats.. kutti village movie partha mari irukku.