பொய்கள் பொருந்த சொல்ல வேண்டும் என்பார்கள் - அதை மெய் போல சொல்வது எனக்கு வாய் வந்த கலை ஆகிவிட்டது இப்போது உன்னை அறியாதது போல் சொன்ன பொய்களுக்கு பின் இருதயத்தில் ஒரு இறுகல், பின் கொஞ்சம் ஈரம் எவரேனும் வினவினால் அது இயற்கை இரத்தயோட்டம் என்னும் போய் சொல்லவா? - இல்லை கண்கள் சொறிய மறுத்த கண்ணீர் தேக்கம் என்னும் மெய் சொல்லவா? ~ stranger
Dear Strangerrr, Arindhavalai ariyadadhupol nadathiyadu nettru Manandavalai ariyamal thavippadhu enru. Viswa