பொன்தாரணி போன்ற பள்ளிக்கு குழந்தைகளின் தற்கொலைகளால் Priyanka maathiri social influencers மீது frustration அதிகமாகி கொண்டே போகிறது. பொன்தாரணியின் கடைசி message lil நீ செய்வது தப்பு என்று கூட உணரவிலையே என்று அந்த மனித மிருகத்திடம் கேட்டிருந்தது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த மிருகத்தை பொறுத்தவரை பொன்தாரணி ஒரு OBJECT. ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் குறைவில்லை என்று ப்ரியங்கா போன்றோர் தன் சுய லாபத்துக்காக விளைவுகளை பற்றி யோசிக்காமல் எல்லா வயதினரும் பார்க்கும் நிகழ்ச்சியில் ஆண்களை OBJECT ஆக பார்ப்பது போல் நடித்து அவருக்கான fan followings ஐ பிக் பாஸ் வருவதற்கு முன்பே அதிகமாக்கி கொண்டுள்ளார். இதெல்லாம் chaos theroyil சேராதா என்ன?!!! நல்லவர்களை பற்றியும் கவலையில்லை கெட்டவர்களை பற்றியும் கவலையில்லை. நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையில் அல்லாடும் ஆத்மாக்களை பற்றி தான் கவலையே . அவர்கள் தான் சொசைட்டியில் அதிகம் percentage . பிரியங்கா மாதிரி ஆட்கள் இவர்களை தான் அதிகம் influence பண்ணுகிறார்கள். I hate Priyanka because of this particular disgusting behaviour. Other than this I don't have any major complaints against her. But this is bothering me way too much. I need some clarification regarding my thought. Thanks Ilites.