இதுக்கு மேல நான் வம்பு பண்ணினால், வதை அல்ல எனக்கு உதை தான். பெண்கள் முட்களாய் இருக்க வேண்டும், தங்களைப் பாதுகாத்துக் கொள்ள. :thumbsup
அன்புள்ள சந்தியா, பெண்களின் மேன்மை, அவரவர்களின் தன்மையை பொறுத்தது. ஆனாலும் சில இடங்களில் தாங்கள் சொன்னது போல நடக்கவும் செய்கிறது. என்ன செய்வது. அழகான வரிகளில் அழுத்தமான கருத்துகளை ஆணித்தரமாக சொல்லும் தங்கள் பாணி அருமை. முள்ளுள்ள ரோஜாவும் மிகவும் அருமை.
Veni, we have to agree that there are two faces of a coin... so its not always that women are correct and men are wrong.... unmai solla vendum allavaa
அன்பு தோழிக்கு! என் மனமார்ந்த வாழ்த்துக்கள் உண்மையாகவே உங்களது கவிதைகள் என் உள்ளம் கொள்ளை அடிக்கின்றன!!!