லைலா மஜ்னு பொய்தான் ... றொமெஒ ஜுலிஎட் பொய்தான் ... நானும் நீயும் மெய்தான் ... அட நானும் நீயும் மெய்தான் ... என்னை நானே ....என்னை நானே .. கொஞ்சம் மறந்தேன் .... உன்னில் பாதி ... உன்னில் பாதி ....... மொத்தம் கலந்தேன் .... அட பிரம்மா பிரம்மா வாடா ..!! உன் படைப்பில் உச்சம் போட ... ஹே !! தொல்லை தொல்லை ....ஐயோ ஐயோ .. ...போதும் போதும் போதும் போதும் ...
maama un ponna kudu aama athai solli kodu ithu saamy potta mudichu athu thaanda moonu mudichu chu ....... sa varisai
chutti chutti chutti chutti poNNu idhu matti matti matti matti poNNu chutti poNNa suththattaa kattil katti pOdattaa pottu oNNu vekkattaa thottu thottu kiLLattaa
அத்திரி பத்திரி கத்திரிக்கா என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ? என் படிப்ப நான் தொலைச்சேன் என் மனச நான் தொலைச்சேன் கணக்கு புக் தொறந்தா உன் காதல் முகம் தோணும் காம்பஸ் போல தானே என் கண்ணு உன்ன சுத்தும் என் மாமா மகன் நீங்க என் அத்தான் முறை தாங்க ஹே டும் டும் பீப்பீ டும்டும் பீப்பீ எப்போ அத்திரி பத்திரி கத்திரிக்கா
கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா கண்ணாலே சிக்னல் காட்டிட்டா என்னோடு லவ்வில் ஸெட் ஆகிட்டா நெஞ்சோடு நெஞ்ச பூட்டிப்பா பக்கம் என்ன கூப்பிட்டா மச்சம் ஒண்ணை காட்திட்தா தொட்டு தொட்டு மனசில் லைட்ட ஏறிய வச்சிட்டா
குட்டி பிசாசே குட்டி பிசாசே உன் தொல்லை தாங்கலையே சுட்டி பிசாசே சுட்டி பிசாசே உன்னால தூங்கலையே ட்வின் டவர் மேல aircraftடை - போல என் மேல மோதினா என்னாவது ? ஹ்ம்ம் உன்மேல மோதி உற்சாகம் கோடி உண்டாக தானே நான் மேமாசம் பெண்ணானது
கொஞ்ச நாள் பொறு தலைவா ஒரு வஞ்சிக் கொடி இங்க வருவா கண்ணிரெண்டில் போர் தொடுப்பா அந்த வெண்ணிலவைத் தோற்கடிப்பா ஹே.... ஹே.... காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன் தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன் ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி
யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் யாரோ யாரோடி ஒன்னோட புருசன் யாரோ யாரோடி உன் திமிருக்கு அரசன் ஈக்கி போல லாவடிக்க இந்திரனார் பந்தடிக்க அந்தப் பந்தை தீர்த்தடிப்பவனோ சொல்லு சந்தனப் பொட்டழகை சாஞ்ச நடையழகை வெளி வேட்டி கட்டியவனோ சொல்லு