அந்த இனிமையான நாட்கள் திரும்பவும் வராதா தோழிகளுடன் துள்ளி திரிந்த நாட்கள் அக்கா தம்பியுடன் அன்பு சண்டை போட்ட நாட்கள் கவலை என்றால் என்னது என்று தெரியாத நாட்கள்
அந்த நாட்கள் கடந்து போய் இந்த நாட்கள் வராவிட்டால் அந்த நாளைப் பற்றியே நாம் நினைக்கே மாட்டோமே அம்மா...
அவை நினைவுகளில் மட்டும் பசுமையாய் நிஜத்தில் ஏனோ... வெறுமையாய்... நாட்கள் வந்தாலும் அன்று இருந்த அதே சுகம் இப்போது இருக்குமா என்பது சந்தேகம்தான் மா உங்கள் வரிகள் ரொம்ப அழகா இருக்கு மா
Happiness is just a state of mind..Naam manadhu vaithaal eppodhum santhosaamaaga, kavalai atru irukka mudiyum enru aanitharamaaga nambugiraen..
நமக்கு கிடைத்த அந்த பசுமையான நாட்கள், நம் குழந்தைகளுக்கு இப்பொழுது இல்லியே என்பதே என் கவலை. குழந்தைப் பருவமும் மாறிவிட்டது, பருவங்களும் மாறி வருகிறது. முன்னது உறவு ஜோனைப் பாதிக்கிறது, பின்னது ஒஜோனைப் பாதிக்கிறது. நினைவுகள் அருமை விஜி மா.