ஓடிவிளையாடு பாப்பா என்று பாடத்தில் படித்த நாளிலிருந்து தொடங்கியது இந்த நேசம் அகராதி இல்லாமலே எளியோரும் புரிந்துகொள்ள கூடிய பாடல்களின் நேர்த்தியில் கரைந்தது இந்த மனசு புதுக்கவிதையை தமிழுக்கு கைப்பிடித்து அழைத்துவந்த புதுமையில் வியந்த வியப்பு ஒரு பெண்ணின் பேச்சில் அறிவு தெளிந்து மனைவியின் தோளில் கைப்போட்டு சகதோழியாய் அரவணைத்த மென்மையில் கசிந்த நெஞ்சம் இப்படி எத்தனை எத்தனையோ.. உன்னில் என்னை இடறி விழ செய்தது.... பாரதி,நீ இருக்கையில் நான் பிறக்கவில்லை பிறந்திருப்பேனா தெரியவுமில்லை.... மறுபிறவிகளில் நம்பிக்கையற்ற பெண் நான்.... அப்படி ஏதேனும் உண்டெனில், உன்னருகே அமர்ந்து, நீ எழுதிய காதல் தமிழை உன் கணீர் குரலில்,நீ பாட, கண் சொருகி என் மெய்,சுற்றம்,சூழல் அனைத்தும் மறந்து, உன் கண்ணமாவாய் நான் அதை ரசிக்க வேண்டும்... எனக்கந்த வரம் தருவாயா.....
Dear Prana, ஒரு சிறு திருத்தும் கண்ணம்மா, கண்ணம்மா உன்னை போல் எந்தனை கண்ணம்மாக்கள் உள்ளனரோ !!!! இருக்கும் கவிதைகளை பிழறு இல்லாமல் நம் சாந்ததியினருக்கு எடுத்து சொல்ல வழி வகுதலே போதும் நீ பாரதியின் கனவை செயலாக்க என்ன நான் சொன்னதில் சம்மதம் தானே kantha
wow, wonderful prana, barathi kooda kannanai pola dhan, ethanai kaadhali avaruku (hihee, nanum oruthi)
Prana, Thavaraaga enna vaendaam..Naan veru vidhamaaga ennugiraen.. Enakku Mahakavi yin kavithaigal rombaaaaaa pidikkum..Aana avarin thanipatta vaazhkai il, avar thanadhu veetai ozhunga gavanithaaraa enru enakku sariyaaga theriyaadhu..Wifey kku three meals per day kuduthaara? Kavithai il mayangi ponaalum, basic necessities fulfill aaga vaendaama?
முறுக்கு மீசை தடவிட - முன் கோபம் ரசித்திட சுருக்காய் எழுதும் கவிதையை சொல்லிச் சொல்லி ரசித்திட (கை)இருப்புக் குறைந்த போதிலும் (தமிழ்)செருக்கு நிறைந்த நடையினை பின்னிருந்து பார்த்து மகிழ்ந்திட அவன் பாட்டில் மனதை முகிழ்த்திட தமிழன்னை செய்த தவத்தினில் தரணியாண்ட தமிழ் தேவனை வைத்துக் கொள்வோமடி தோழி உனக்கு ஃபிஃப்டி எனக்கு ஃபிஃப்டி..எப்புடி?
Kantha,neenga solradhum unmai dhan...enna panradhu indha chinna manasukku aasaya adakka therialaye...