நட்பு என்னும் முன்று எழுத்து, வெற்றி என்ற முன்று எழுத்தையும், வாழ்கை என்ற முன்று எழுத்தையும் தந்து... அமைதி என்ற முன்று எழுத்தையும் தேடி கொடுக்கும்!!!!!:thumbsup -*g*
கணேஷ் வருக வருக. இது போல் நல்ல கவிதை எழுதும் பொழுது, மூன்றெழுத்தில் அமைந்த புகழ் எனும் பேரும் கிடைக்கும். மென் மேலும் படைக்க வாழ்த்துக்கள்.
மூன்று எழுத்துக்காய் வந்த உங்கள் இரண்டாம் கவிதை, முதலிடம் பெற்றது. மேலும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்
நட்பு உங்கள் கவிதையின் வருகை நட்புடன் எங்கள் நட்பின் பகிர்வு . வரவேண்டும் .இதுபோல் தரவேண்டும் சத்தான வரிகள் நன்றி
natpu enum moonreluthai patri ezhuthi....engalin....manam enum idathil idam pidithu vittergal..... vazhkkai..enbathu naangu ezhuthu endru kelvi....thangal abibrayam ennavo...:hide: