காலம் கடக்கையில் நீ என்னை மறக்கலாம் ஆனால் என்னால் அது முடியாது உன் நட்பின் மேல் ஆணை, என் நண்பா நீ ஒரு குரல் கொடுத்திடு நான் என் கல்லறையில் இருந்தாலும் ஓடோடி வருவேன்
Another short and sweet peom on Friendship. Really if the friendship is so thick, a friend's call would be answered even from the Coffin?!!!!!!!!!!! Luvly dear. Nice to give to first fb.
அன்புள்ள சந்தியா, நட்பின் ஆழம், கல்லறை போனாலும் நீளும் என்பதை அழகிய வரிகளில் அழுத்தமாக சொன்னது சிறப்பு. இதுவே பல போலி நண்பர்களுக்கு கண் திறப்பு. நட்புக்கு என்றுமே இல்லை இறப்பு.
அன்பு வேணி, மிக்க நன்றி, நட்பின் மீது உங்கள் வரிகள் பிரமாதம். எதுவும் யாசிக்காமல் ஒரு நட்பு இருந்தால் அது உயர்ந்ததாகும்... அந்த நட்பின் உதாரணம் உலகில் சிறந்து நிர்க்கும்....
யாரும் இங்க என்ன பத்திப் பேசலேன்னு நினைக்கிறேன். சந்தியா, இத்துனை நாளும் வேடிக்கை பார்த்துவிட்டு, இப்ப வந்து பொளந்து கட்றீங்க. வாழ்த்துக்கள். நான் கொடுத்த கடனை, நீ திரும்பத் தருவதாக இருந்தால்.
நீங்கள் கொடுத்தது கடன் அல்ல, அது பின்னூடடம் என்ற தன்னம்பிக்கை நீங்கள் எனக்கு கொடுத்த வரம், அதை திருப்பி கொடுக்க இயலாது, அதனால் அன்பு பரிசாக நான் ஏற்றுக்கொள்கிறேன்