nats a nee paartha unarvai un kavithayin moolam engalai unara vaithaai.... azhagaana kavithai...yams..
எங்கள் சந்திப்பு தித்திப்பாய்! அதை வரிகளால் நான் பாட கண்களில் வைர நகையுடன் கண்டு ரசித்த அன்பு நெஞ்சத்திற்கு நன்றிகள் பல!:bowdown:bowdown
நன்றிகள் பல நான் கூற வேண்டும் தங்களை போன்ற அன்பு நெஞ்சங்கள் கிடைக்க என்ன தவம் செய்தேனோ?? நன்றி சரோஜ்!:bowdown
கால வாரிட்டு பின்னாடி தைலம் வேற தேச்சு விட்றதுனா இதானா?? பரவால்ல பொழச்சு போ! சின்ன பொண்ணாச்சே !:hide: