குறுந்தகடு படங்களும் தான் வெகுவாய் மனதில் பதியும் பொன்னான பழமொழிகளாய் சின்ன வயது நினைவுகளாய் மாம்பழம் சப்பி முடிந்ததும் கொட்டையை காயவைத்து தணலில் இட்டு சுட்டெடுத்து சொத்தையாவெனப் பதறி நல்ல பருப்பெனின் நிம்மதி ஊரைக் கூட்டி விருந்துண்டு ஆசையாய் நடக்கும் திருமணம் சொத்தையாகும் பயமின்றி