இவனுக்கு தகுந்த தண்டனை, ஆயுள் தண்டனை, ஆயுள் முழுவதும், திருடிய இதயத்தை பாதுகாக்க வேண்டும். அருமை சந்தியா.
வர வர இங்கு திருட்டு பயம் ஜாஸ்தியாகி விட்டது, ஆளுக்கொரு கவிதை அதுவும் இரு வரியில் எழுதி இதயங்களை கொள்ளை கொள்ள ஒன்றல்ல இரு கொள்ளைக்காரிகள் இங்கே உலவுகின்றனர். கொஞ்சம் ஜாக்கிரதியாகத்தான் இருக்க வேண்டும். கவிதை மிகவும் அருமை தோழி
அருமை அருமை கவிதை மிக அருமை எனக்கு வருவது பொறாமை இதை படித்து கவிதை எழுத எனது இயலாமை நினைத்து நினைத்து Lovely poem Sandhya!
actually i thought so, but later didnot change because thirudiyavan, then its obvious that its idayathai thirudiyavan.... so only dear..... azhagaana thandanai.... thaangal anubavithu kondiruppadhaal thaan udane soneergalo...