பெண்ணே !!! நீ அதிகாலை ஆற்றில் மஞ்சள் குளிக்காதே; அந்த நீர் கடலில் கலந்து; சூரியனைக் கலைக்கிறது. அங்கே பார், காமத்தில் எப்படி சிவந்துவிட்டது சூரியன்.