கண்களிருந்தும் குருடர்களாய்... செவிகளிருந்தும் செவிடர்களாய்... வாயிருந்தும் ஊமைகளாய்... சில நேரங்களில்... கருணை இழந்த மனிதர்களாய்!!!
சில நேரங்களில் மனமிருக்கும் ரணமாய் சில நேரங்களில் ரணமிருக்கும் மனமாய் இருக்கும் இந்த வாழ்வு என்ன செய்ய??? இருந்தும் இல்லாமல் இருக்கும் நிலை கூட நிலையில்லாததுதான்
இதயம் இருந்தும் இதயமற்றவர்களாய்... இதயம் நொடி துடிக்க மறந்தால்? இயற்கை எய்தி விடுகிறோம், இதயம் இயற்கையாக இருக்க, செயற்கை துறப்போம்...
After a long time...Thanks Veni akka....Hope you are doing good!! பின்னூட்ட வரிகள் அருமை வேணி அக்கா!!