Anbulla Ganga Ellarum avargaludaya abhiprayangal nanraga ezhudhi irukkirargal, ungal badhilum superaga irukku, kavidhai yum super. Indha kalathil kadhal tirumanam ella idathilum irukkiradhu, neengal cholvadhu pol perrorudaya anumadhiyum asirvadhamum irundhal avargal vazhkai inbamaga irukkum love viji
இந்த போனால் போகிறது ஸ்டைலில் எல்லாம் வேண்டாம், உண்மையிலேயே சொல்லணும். அப்ப தான் இந்த சமத்துப் பிள்ளைக்கு அழகு. சொல்றவங்களும் சமத்து. நமக்கு சமத்துவத்தில் அதீத நம்பிக்கை. :thumbsup
அச்சோ அப்போது நான் சமத்து என்பதர்க்க்காகவாவது உங்களை சமத்து என்று சொல்ல வேண்டும் போல. நீங்கள் சமர்த்து பிள்ளை தான் :thumbsup ((ச்சே எப்படியெல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கிறது:biglaugh) )
அட டா, இப்படி காலை வாரீடீங்களே விஜி மா. நட்புடன் ரொம்பவே சமத்துதான். அதில் சந்தேகமே இல்லை. அவர் என்னை வம்புக்காரின்னு சொன்னார். அதான் வம்புக்கு இழுத்துட்டு இருக்கேன்.
பாரதியின் வழி வந்த வேணியின், வாயிலிருந்து பொய்யா? அடுக்கு மல்லியைப் அழகாகப் பாடிய, வாயிலிருந்து பொய்யா? பொய்யா மொழிப் புலவர் வழி வந்த, வாயிலிருந்து பொய்யா? :rotfl:biglaugh
கடவுளே இனிமேல் நான் பொய்யே சொல்ல மாட்டேன் :rant:rant:rant இத்தூண்டு பொய் சொன்னேன், அதுக்கு இத்தனை அக்கப்போரா???:bonk:bonk
Anbulla Veni and Nats Enakku neenga rendu perum onru dhan adhanal rendu perum samathu dhan chandai podamal samathu pillaigala irungo ok va kuttigale love viji
தான் பெற்று வளர்த்த பிள்ளைக்கு தானே பெண் பார்த்து மணம் முடித்து வைக்கவேண்டும் என்று ஒரு பெற்றோர் நினைப்பது நியாயம் தான் அதனை பிள்ளைகள் புரிந்து கொள்ளவேண்டும். அதே போல் பிள்ளைகளுக்கு தங்கள் வாழ்கை துணையை தேர்ந்தெடுக்க ஒரு வாய்ப்பும் தரவேண்டும். இப்படி இருந்தால் தற்கொலையும் இருக்காது பிரிந்து வாழும் தவிப்பும் இருக்காது . சூப்பர் ganges ungal கவிதை தான் என்னை இப்படி எழுத வைத்தது உங்களுக்கு நன்றி