அன்புள்ள தீபா மகாகவியே சொல்லி இருக்கும் போது நான் யார் வேண்டாம் என்று சொல்ல?கோபப்படுங்கள்.ஆனால் கோபமே பட்டுக்கொண்டு இருக்காதிர்கள் என்பதே என் எளிய கருத்து.(சரியா சரியா)
பிரியா நீ ஒரு ஞானி என்று உன் தோழிகளிடம் சொல்லி விடு.நீ எழுதும் கவிதைகளே அதற்கு சான்று. வாழ்த்துக்கள் பிரியா.
கவிதை அருமை ருக்மணி. கோபப் படுபவர்கள் மீது கோபப் பட்டு, என் வாழ்கையை தொலைத்ததும் உண்டு. நீங்கள் சொன்னதுபோல் செய்தேன் - கோபம், என்னிடமிருந்து கோபித்துக் கொண்டு தொலைந்து விட்டது.