கேடின் கேடு தவிர் கேட்பதை கேட்காமல் கேட்கக்கூடாததை கேட்டதால் கேட்கக்கப்பட்டவரின் நல் மனம் கேடாகிட காரணம் ஆனேனோ அறியாதே அறியாதே நேர்ந்த தவறினை அறிந்ததும் அச்செயலால் அவர் நல் மனம் உடன் அனிச்சமென வாடிட அனைத்தும் இழந்து அந்நியமானேனோ அனாதையாக அரவணைக்க அவரின்றி கேட்பது கேட்க கேட்குமுன் சிந்திக்க; சிந்தித்து கேட்பின் கேடொன்றுமிலை.
திருக்குறளுக்கு பரிமேலழகர் உரை கேள்வி பட்டிருக்கிறேன் . இது என்ன புது ஈரடி கவிதை உண்மையே .சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு கேட்டதன் தீய பலனை நானும் அனுபவித்திருக்கிறேன்
சும்மா கிறுக்கல் தாம்மா. நீங்க சொல்ற மாதிரி அப்படி சில சமயம் நேர்ந்து விடுகிறது - நாக்கிற்கு நரம்பில்லை என்று நமக்கு உணர்த்த தான் - விளைவுகளுக்கு பொறுப்பாகி அதை நீக்குவது தான் பெரும் பாடாகிறது.
என்ன கேட்டீங்களோ? யார்ட்ட கேட்டீங்களோ? சப்பாத்தி கட்டை ஒண்ணும் பறக்கலையே? நீங்க serious aa கேட்டாக கூட காமடியா தன reach ஆகும் ! #ennavoponga Now to the eeradi venpaa( correct aa) ? Athu sooperunga theriyaama kettadhil thavare illai chillrelax
ha ha ha cha seriousaa sonnaa kooda namba maatraanga yaarum kirukkal thaan venbaavum illa kuralum illa