ஊரின் மத்தியில் ஒரு குன்று குன்றின் உச்சியிலே கோவில் கோவினிலே இறைவன் எண்ணற்ற முறைகள் அவனுக்குகீழ் நின்றதுண்டு அவன் என்றுமே ஓரிடத்தில் அசையாமல் நான் என்றுமே பணிவாக அவனிடத்தில் ஓர்நாள் ஊரெல்லாம் வலிபிடித்தது எல்லோரும் ஊரைவிட்டு தப்பிச்சென்றனர் நான் குன்றின் மேலேறினேன் குன்றின் உச்சியில் கோவிலில் என்றும்போல் அவன்முன்னிலையில் நின்றேன் எல்லாம்வல்ல இறைவன் என்றும்போல் அமைதியாக வலி படிபடியாக ஏறி எங்களருகில் இறைவனுக்கு கீழ்நின்ற என்கால்களை கவ்வியது கொஞ்சம் கொஞ்சமாக என்னை தின்றுகொண்டிருந்தது இட் ஈஸ் மை டைம் டு டெல் காட் கெட் அவுட் ஆப் த ப்ளேஸ்