என் மனம் என்னை பார்த்து நீ ஒரு காரியக்காரன் என்றது நான் அதனை பார்த்து நீ ஒரு குற்றவாளி என்றேன் அமைதியானது
nice poem dear!!!!!!!!:thumbsup naatil pala per masaatchiyaai kondruvittae vaazhgiraargal!!!!!!!!!!!! which forum dear ur pencil drawings???:cheers
காரியக்காரனும், குற்றவாளியும், ஒரே இடத்தில் இருக்கையில் பிரச்சனையை தான். என்ன செய்ய, இந்த அவசர உலகத்தில் வேறு வழியும் இல்லையே. அருமையானா கவிதை ராம்.