அவளிடம் பருக தண்ணீர் கேட்டேன் கிடைத்தது உண்ண உணவு கேட்டேன் கிடைத்தது எழுத பேனா கேட்டேன் கிடைத்தது காதலிக்க அவள் மனதை கேட்டேன் கிடைக்கவில்லை சிறிது விஷம் கேட்டேன் கிடைத்தது விஷமல்ல என்னவளின் மனது
வேணி கேட்டாங்க வேறு என்ன காதல் வகைகள் என்று. இது தான் மிரட்டும் காதல். ஆனாலும் நால்லாத் தான் இருக்கு. விஷத்தை கொடுத்திருந்தால்?
பாவம் பயந்த புள்ள போல இருக்கே, அதான் நீங்க மிரடினவுடனே ஒரு செயற்கரிய தியாகம் செஞ்சிருச்சு. பாவம்.......
என்னமாதிரி பொண்ணா இருந்த சாவுட சனியனே நு மொதல் வேலையா கடைக்கு போய் வாங்கி குடுத்திருப்பா!!!!! மிரட்டி காதலை கனிய வைக்கும் பசங்கள் சரியான கோழைகள் தங்கள் அன்பு மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதவர்கள் !!!!!! அப்படி பட்டவனை எந்த பெண்ணும் காதலிக்க மாட்டாள்!! அன்புக்கு அடிபணியா பெண்ணும் உண்டோ!!! தூய்மையான அன்பை காட்டு அவளிடம் கண்டிப்பாக கூறுவாள் நீங்கள் எனக்கு வேண்டும் என்று!!!!:thumbsup
ithellaam ore naalla nadantha nee solrathu ok. avala impress panrathukkaaka romba naal try panni avalukkum pudichu aana atha solla marukkum pothu oru kathalan enna seiya mudiyum
sollama kollama poi saavalaam!!!!! girls wont ignore true ove if ignores it s that she has doubt on your love!!!!!!!!!:bonk:bonk:bonk