புத்தகத்தில் புதைக்கப்பட்ட ரோஜாக்கள் மட்டுமே அங்கே , உன் புன்னகையில் புதைக்கப்பட்ட ராஜாவோ இங்கே. காய்ந்த மலர்களைக்கண்டு மனம் கலங்குவதைவிட, உன் காதல் கணவன் கைப்பிடித்தபோது உன் கண் கலங்கியதை என்னிப்பார் அந்த நொடி உன்னைவிட இவ்வுலகில் மகிழ்ந்தது யார் ? ??? தோட்டமே உனதானபின் தூக்கி எரியப்பட்ட காய்ந்த ரோஜாக்கள் என்ன, அவை மகரந்தம் பகிர்ந்த வண்டுகள் கூட உன்னையே சேரும்