இரவின் தனிமை என் உறக்கத்தை கொல்கிறது காதல் ஏன் இப்படி கண்ணீர் விட வைக்கிறது? நிஜத்தில் தான் நம்மை பிரித்தது விதி கனவில் கூட ஏன் சேர்க்க மறுக்கிறது? இரவின் தனிமை என் உறக்கத்தை கொல்கிறது காதல் ஏன் இப்படி கண்ணீர் விட வைக்கிறது? அன்று நீயும் இருந்தாய் உன் நிழலாய் நானும் இருந்தேன் இந்த இரவில் நீயும் இல்லை நிழலும் இல்லை இரவின் தனிமை என் உறக்கத்தை கொல்கிறது காதல் ஏன் இப்படி கண்ணீர் விட வைக்கிறது? விதிக்கு தான் இரக்கம் இல்லை காதலுக்குமா இல்லை இரக்கம்? அடைய முடியாத உன்னை என் இதயத்துக்குள் ஏன் அழைத்தது? இரவின் தனிமை என் உறக்கத்தை கொல்கிறது காதல் ஏன் இப்படி கண்ணீர் விட வைக்கிறது?
Started saying about a failure in a successful way CRVenkatesh. Hope and wish you to succeed in all things in life from now on. And it was emotional and well written. -rgs