உன் வீட்டு கோலம் கூட என்னை பார்த்து சிரிக்கிறதடி பெண்ணே! காதல் சொல்லி நான் உன்னிடம் அடி வாங்க! அதுவோ...! அட பைத்தியகாரா என்னை பார் அவள் கை விரல் பட்டு மிளிர்கிறேன்! நீயோ அதே விரல் பட்டு இப்படி சோர்கிறாய் என்று! அதற்கு சிரித்து பதில் சொன்னேன்! கோலமே! உன்னை வரைந்த பின் மறப்பாள்! என்னை அறைந்த பின் தான் நினைப்பாள் என்று!