kaadhal mazhiyil nanaikaiyil varigal kaavidhai yaagiradhu... viji aunty, illaiyendraal yenakku kavithai yezhudave varuvathillai.... yen varigalai neengal rasikkireergal, adhu kavithai yaagirathu..... Sandhya
அன்புள்ள யாமினி, நல்ல கவிதை தோழி. ஆனால் ஏந்திய மலரை இன்னுமா கையில் வைத்திருப்பது. என்னதான் நாற்பது கிலோவானாலும் கையிலையே எத்தனை நேரம் பா வைச்சிட்டு இருக்கறது. உன்னாலே பல பழைய நினைவுகள் என் முன்னே வந்தாடுதே தோழி......
ஹ்ம்ம்!!!!!!!!!! அவர் 75 கிலோவுக்கு மேல் இருப்பதால் 40 கிலோ பாரமாக தெரியவில்லையாம்!!!!!:biglaugh:biglaugh உங்களது காதல் திருமணமா தோழி??
கிட்டத்தட்ட அப்படித்தான், நிச்சயித்த பிறகு காதலிக்க நிறைய டைம் கொடுத்தாங்க, காதலிக்க, அப்பறம் தான் கல்யாணம்.
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் தோழி. விழி மொழி புரிந்து நடக்கும் கணவர், எவா மக்கள், தாயினும் பரிவு காட்டும் மாமியார், நல்ல ஆதாரமாய் மாமனார். ஏதோ நிறைய தவம் செய்து இவர்களை வரமாய்ப் பெற்றேன் போல.:bowdown