அடைந்திருப்பது ஒரு பேழையில் ஆனாலும் உன்னருகே இருக்கும் மனித்துளிகளுக்காய் உன்னையே சுற்றும் பெரிய முள்ளாய் நான் கடிகாரத்தில்
சேர்ந்திருக்கும் ஒரு துளிக்காய் மணிக்கணக்காய் நீண்ட சுற்றல் டிக் டிக் டிக் சின்ன முள்+ பெரிய முள் =டிங்டாங்.
மணி காட்டுவது அதன் வேலை அதை பார்க்கையில் வந்த இந்த கவிதை காட்டுவது என் மனதை கவி ரசித்து கருத்தாய் வந்த உங்கள் அன்புக்கு நன்றி லதா
மணிக்கணக்கில் சுற்றினாலும் அன்னை மடி சேர்ந்த சுகம் தருவது அந்த நொடிகள் அதற்காய் காலம் முழுதும் ஓடலாமே.... கருத்தாய் வந்த உங்கள் வரிகளுக்கு நன்றி யசிகுஷி