காதல் நெருப்பில் என் இதயம் எரிகிறது பெண்ணே.... அணைந்து விட்டாலும் அருகில் வந்து பார் சாம்பலில் கூட உன் ஓவியமிருக்கும் Sandhya
அன்புள்ள சந்தியா, ஒரு நல்ல அழகான ஒரு பொருளை ரசிக்கும் பொது, நல்ல கவிதை படித்த திருப்தி வந்தது என்று சொல்வோம். இப்போது ஒரு நல்ல கவிதையை நான் ரசித்தேன் என்பதை நான் எப்படி சொல்வேன், ஒரு அழகிய இயற்கை காட்சியை ரசித்த மலர்ச்சி என்று சொல்வேனா, இல்லை, நல்ல அழகிய ஒரு சிற்பம் கண்டேன் என்று சொல்வேனா? என்ன சொல்வேன் தோழி. மிக அழகான, காதல் நிறைந்த கவிதை தோழி.
ungal varigal padithu yennakku yevolavu santhosham yendru yeppadi solven.... maalai sooriyan yennidam vidai petruk kondirukkum bodhu, alai vandhu yennai nanaitha santhosham veni....
அக்கா உங்களால மட்டும் எப்படி காதல பத்தி இவ்வளவு அழகா கவித எழுத முடியுது??? chanceae இல்ல!!:bowdown:bowdown
அவள் வந்து பார்த்தவுடன் சாம்பலில் இருந்து, எழுந்திடுவேன் பீனிக்ஸ் பறவையைப் போல், காதல் எபக்ட், கரெக்தானே சந்தியா?