துயிழெளுந்த மனைவி தூக்கம் களையாமல் இருக்க அவள் நெற்றி வழியாக ஒற்றை முடி அவள் இதழ் வருட அவள் இலவம்பஞ்சு கைகள் அதை லாவகமாக கோத அவள் அழகை பார்த்து ரசித்தவாறே கையில் தேநீர் கோப்பையுடன் நான்
ஹ்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் . குடுத்து வெச்ச மகராசி. ஆனாலும் ராம் நீ அநியாத்துக்கு இருக்கியேடா??? இப்பவே இப்படி. காபி மட்டும் தான் நீயா?? இல்லை சாப்பாடுமா???:biglaugh கவிதை ரொம்ப நல்ல இருக்கு