அற்புதமான இந்த வாழ்விற்கு ஒரு அர்த்தம் வேண்டும் அயராது உழைத்து தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் அர்த்தமில்லா கோபத்தை நான் துலைத்திட வேண்டும் ஆசையாய் பிறரிடம் பேசிப் பழக வேண்டும் முன் வைத்த காலை நேர் வழியில் செலுத்த வேண்டும் முள் வழியில் இருந்தால் அதை களைந்திடல் வேண்டும் தடைகளை எதிர்த்து போராட தைரியம் வேண்டும் தாளாத துயர் வந்தாலும் தாங்கும் நெஞ்சம் வேண்டும்.... =================================================