என் தோழி அவளை கண்ட முதல் நாள் கவலையுற்றேன் என்னுடன் பேசுவாளா என்று பேசினாள் பேசிய மறுநாள் சிந்தனை செய்தேன் என்னுடன் பழகுவாளா என்று பழகினாள் பழகிய மறுநாள் என்னை கிள்ளிக் கொண்டேன் இது கனவா நிஜமா என்று நிஜம்தான் ஒரு நாள் கல்லூரி முடிந்து பிரிந்து சென்றாள் நான் என்னை கிள்ளி பார்க்க பயந்தேன் நிஜமாக இருந்து விடுமோ என்பதால்
பேசியது, பழகியது, கிள்ளிப் பார்த்து நிஜம் என அறிந்தாய், பிரிந்து செல்லும் முன் அவளுக்கு, புரியும் படி சொல்ல மறந்தாயே தோழா. நான் வந்து இப்போ நறுக்கென்று கிள்ளப் போகிறேன்.
dear Pgraman Nats chonnadethan enakkum varutham nanba, inda fast ulagathil parthu pazhagum mun chollavendaamo ungal ullathil ulla ennathai. Paravayillai. Adutha thadavai intha thavaru varaamal parthukkollavum. Azhagiya karuthu. ganges
கண்ட நாள் முதலாய் கவலைப் படவே உமக்கு நேரம் போதவில்லை. இதில், உங்கள் என்னகளை அவளிடம் எப்போது சொல்லி என்ன செய்யப் போறீங்க ராம்???? எனி வே கவிதை ரொம்ப நல்லா இருக்கு பா