உன்னை காதலிக்கவில்லை என்று என் இதயத்தை நான் ஏமாற்றி கொண்டிருந்தேன் ...... ஆனால் என்னையும் ஏமாற்றிவிட்டு என் இதயம் உன்னிடம் சரண் அடைந்தது.........
ஆ..........ரா..............த.........னா......கமல் ஸ்டைல் கவிதை மிக அருமை....மேலும் படைக்க வாழ்த்துக்கள்.......