வேல்விழியால் அல்லவா அதனால் தான். நல்லாருக்கு ரம்யா. ஊசியால் குத்துவது குலத் தொழிலோ? ஒன்னு மருத்துவர் குடும்பமா இருக்கணும், இல்லேன்னா தைய்யர் கலைக் குடும்பமா இருக்குமோ?
நெஞ்சடைக்கும் பார்வையும் நெஞ்சுடைக்கும் வார்த்தையும் இருப்பது தான் காதலின் இருப்புக்கு கட்டியம் கூறும் சாட்சிகள் அருமை உங்கள் வரிகளும், வார்த்தைகளும்
உன் கடைவிழி கொண்டு நீ பார்க்கும் பார்வையில் வேல்போல் விழுந்திடும் காதலில் நெஞ்சுடைக்கும் நெஞ்சடைக்கும் கூர் மழுங்கும் ஊசிமுனை பார்வையும் வார்த்தையும்.... ஐடியா வேன்னும்னா என்கிட்டே கேளுங்க ரம்ஸ் ....