உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாம் உலகை விட்டுச் செல்லும் விதமாகப் பிரளயம் வந்துதான் உலகு அழியுமா? பிரளயம் வராமலே உலகு அழிந்ததே! பெண்ணைத் தேவிகளின் உருவாகவே எண்ண வேண்டும் என்று வேண்டும் நம் பாரத மண்ணில், பெண்களின் நிலைமை பார் போற்றும் வண்ணமா இருக்கிறது? உலகம் முழுவதும் வன்முறை படர்ந்து, உலகில் மக்களை ஆட்டிப் படைக்கிறது! கொலை, கொள்ளை, பலாத்காரம் என்று நிலை தடுமாறித் தவறான பாதையிலே மனித குலம் செல்வதுதான் நிஜ அழிவு! மனித குலத்திற்கு இதில் வெற்றிதானே! மனித நேயம் ஒரு அதிசயப் பொருளாகி, இனிய வாழ்வை அழிப்பதே அழிவுதானே! :bonk
Hai RR, Well summarised the theme. Everyday every second every minute WE as an HUMANBEING destroying ourselves by committing, spoiling, thinking htting our own humanbeings by finally analysing about the destroy of the world. good theme to be shared