கண் இமைக்கும் நேரத்தில் உன் உருவம் என் இதயத்தில் பதிந்தது இன்று ..... கண் இமைக்கும் நொடியெல்லாம் உன் நினைவு என் இதயத்தை வாட்டுகிறது.
ஒரு நொடியில் பதிந்து ஒவ்வொரு நொடியும் வாட்டும் கலை, உயிரான காதலில் மட்டுமே சாத்தியம் ரொம்ப அழகான கவிதை
பதிந்து வாட்டும் அந்த பொதிந்தக் காதல் வாழட்டும் உங்களில் பதியமாய் புதிதாய் வாடாமல் எந்நாளும். அருமை .ஆழம்.அழகு !!!!!!!
நினைவுகள், இமைக்கையில் பட்டாம் பூச்சியாய் பறக்கும் ஆனந்தத்தில், இமைக்கையில் வாடா மலரே வாடிவிடும் பிரிவின் சோகத்தில்.