அழகின் உருவாயில்லாமல் ஆற்றலின் மூலமாய் இருப்பதாலோ உன்னை வருணிக்க ஆட்கலில்லை ஆதவனே? உந்தன் வேதனை நான் உணருவேன் அவளளவுக்கு அழகு இல்லை அக்கறை மட்டுமே உண்டு அவள்மேல் என்னை கண்டுகொண்டதில்லை இதுவரை - எனவே உந்தன் வேதனை நான் உணருவேன்
Varigal Miga miga Azhagaaai , Irundhum Innum satru Neetti irukkalaaam enum Oru Kurai, Siru Kurai Theerthidungal !!!!
Strangerrr காலையில் உதயமாகும் பொன் நிற சூரியனும் மாலையில் தெரியும் இளம் சிவப்பு சூரியனும் மிக அழகு.அதனால் வேதனை பட வேண்டாம்