அன்புள்ள நட்புக்கு, மயக்குவது இசை மட்டுமா? எங்களை இந்த il - இல் பசை போல ஓட்ட வைப்பது உங்கள் கவிகளும், பின்னூட்டமும் தானே. நல்ல கவிதைகளையும், நயமான பின்னூட்டங்களையும் நல்கும் நட்புக்கு நன்றிகளும் நல வாழ்த்துக்களும் பல.
Anbulla Suja, Thangal kaviyai isaiyaai paadum Naano verum isai kuyil thaan. Neengal kavik kuyil allava? Kavik kuyilukku nandrigal pala.
அன்புள்ள ரமணி கங்கா, இசை என்பது ஓர் இனிய சாகரம் தான், அதனாலே அசையும் ஆண்ட சராசரமே. இசைக்கு மயங்காதார் யாரும் இல்லை. உங்கள் பின்னூட்டம் கண்டு, ரசித்து, மகிழ்தேன். தவறாது என் கவிதைகளுக்கு பின்னூட்டம் தந்து வரும் கங்கைக்கு நன்றிகள் பல.
அன்புள்ள சந்தியா, காத்திருக்கும் வண்ண பூச்சிகளுக்காகவே பூத்திருக்கும் எனது எண்ணப் பூக்கள். கவிதை படித்து, ரசித்து, கவிதையாய் பின்னூட்டமும் தரும் தோழிக்கு நன்றிகள் பல
அன்புள்ள வினோ, இசை இன்றி எனக்கும் ஒரு அணுவும் அசையாது. நானும் எப்போதும் பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்வது பழகி விட்டது. கூடவே பாடவும் வேறு செய்வேன். பாவம் என் கூட இருப்பவர்கள். தவறாது எனது எல்லா கவிதைகளுக்கும் கருத்து சொல்லும் என் இனிய தோழிக்கு நன்றிகளுடன் நல்ல வாழ்த்துக்களும் பல.
Anbulla Sai, Unmaithaan. Isai, ketporai, koodave paadavum vaikkum. Sila samayam aadavum vaikkum. Kavithai padithu karuththu sonna, thozhikku nandrigal pala
Hey Deepa, How are you dear? Enge konja naala aalaiye kaanom? Romba Busy ya? Kavithai padiththu nalla karuththu sonna thozhikku nandrgal pala. Aduththathu "Neeyirundhaal Naandiruppen"